உள்நாட்டு செய்திகள்

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

கட்டுகுருந்த கடலில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்ட 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் இன்று(22) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சற்று முன்னதாக, 28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“..வயிறு பெரிதாக உள்ளதால் பிடி தவறப்பட்டதாம்.. ” – மாலிங்க ஆவேசம்..

wpengine

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

wpengine

கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

wpengine