உள்நாட்டு செய்திகள்

களுத்துறை மாவட்டமும் கொரோனாவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொவிட் – 19 தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

கிழக்கு மாகாண படை வீரர்கள் கௌரவிப்பு விழா

wpengine

கொரோனா மரணம் : அடக்க தனித்தீவு அறிவிப்பு

wpengine

இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..

wpengine