Top Story 3உள்நாட்டு செய்திகள்

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 55 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் காவல்துறை அதிகாரிகளும் மூன்று பெண்களும் அடங்குவர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி செயலகத்திலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

wpengine