உள்நாட்டு செய்திகள்

காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…

காலி – கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று(20) பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக குறித்த இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

Related posts

ஜெனீவா யோசனை குறித்து கருத்து வெளியிட ஊடகங்களுக்கு தடை – விமல்

wpengine

சுவிஸ்ட்சர்லாந்துக்கு விஜயத்தினை மேற்கொள்கிறார் பிரதமர்…

wpengine

மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

wpengine