உள்நாட்டு செய்திகள்

காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டு

அரசாங்கத்தால் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டப்பட்டுள்ளன.

வரிகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கடைகளை பூட்டுவதாக குறித்த கடைகளின் வெளிப்புறத்தில் போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு…

wpengine

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியல்

wpengine

சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது – இன்று முதல் அமுல்..!

wpengine