உள்நாட்டு செய்திகள்

காலி மாவட்டத்தில் 52 கொரோனா நோயாளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – கொழும்புத் துறைமுகம் மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பலப்பிட்டிய சுகாதார வைத்திய பிரிவுக்குள் இதுவரை 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 11 பேர் பேலியாகொட மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்துவர விசேட நடவடிக்கை

Azeem Kilabdeen

விஜயகலாவின் கா​ணொளியை CID இடம் வழங்குமாறு உத்தரவு…

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல்

wpengine