உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அநுராதபுரத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகொப்டரினால் பரபரப்பு – ஒன்றுகூடிய ஊர் மக்கள்..!

wpengine

குசலின் அதிரடியில் போராடி வென்றது இலங்கை அணி…

wpengine

பேருவளையில் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..

wpengine