விளையாட்டு

கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகல்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் டிசம்பர் 23ம்  திகதி முதல் ஜனவரி 3ம் திகதி வரை நடக்கிறது. குறித்த இந்த போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி எந்தவித காரணமும் தெரிவிக்காமல் விலகி இருக்கிறது.

Related posts

கிரிக்கெட்டினால் தற்கொலைக்கு முயன்றேன் – சுரேஷ் ரெய்னா

wpengine

தோல்வியின் காரணத்தினை கொட்டித்தீர்த்தார் ரங்கன ஹேரத்….

wpengine

சனத் ஜெயசூரியவின் சாதனையினை முறியடித்தார் தமீம் இக்பால்…

wpengine