உள்நாட்டு செய்திகள்

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் பெளத்தனாக இருந்து கொண்டு வெட்கமடைகிறேன் – ஹேஷா [VIDEO]

wpengine

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது பிரமாண்டமான மாநாடு எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் – நாமல்..!

wpengine

ருகுணுப் பல்கலைக்கழக சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்..

wpengine