Top Story 3உள்நாட்டு செய்திகள்

கிண்ணியா படகு விபத்தில் மேலுமொருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ம் திகதி கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாஸா எரிப்பு நேரத்தில் கோட்டாவுக்கு ஆதரவாக 20க்கு கையுயர்த்திய மு.க MP க்களை மன்னித்து கட்சியில் உயர் பொறுப்பு வழங்க ஹக்கீம் தீர்மானம்..!

wpengine

2020 ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine