உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

(riz)

Related posts

‘நீர் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை’

wpengine

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு முன்னர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு..

wpengine

சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்..- வேறு தீர்மானங்கள் செல்லுபடியாகாது..

wpengine