விளையாட்டு

குசல் ஜனித் பயன்படுத்திய ஊக்கமருந்து குறித்து மஹேல கருத்து

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தமை குறித்து உண்மைத்தன்மை இல்லை என பலவிதமான கதைகள் பரவிய வருகின்றமை யாவரும் அறிந்ததொன்றே.

இதுகுறித்து மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையினை வெளியிடாததால் குசல் ஊக்கமருந்து பாவித்தமை குறித்து நம்பமுடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

mahela

Related posts

கிரிக்கட் எனும் உலகைத் தவிர எதுவும் தெரியாது – ஹர்பஜன்

wpengine

போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (VIDEO)

wpengine

“IPL தோல்வி என் இதயத்தை நொறுக்கிவிட்டது…” – ஹர்பஜன்

wpengine