உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் நாளைய(21) போட்டியில் பங்கேற்காது..

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் குசல் மென்டிஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, குசல் மென்டிஸ் இற்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் நாளைய(21) தினம் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(iFA)

Related posts

தேர்தல்கள் செயலகம் ஊடாக கண்காணிப்பு குழு

wpengine

தேர்தல் : பொலிஸ், சிவில் பாதுகாப்பு நடவடிக்கை

wpengine

வௌிநாடுகளில் இறந்தவர்களது சடலத்தை கொண்டு வருவதற்கு புதிய முறை அறிமுகம்..

wpengine