Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

UPDATE – கேகாலை, புலத்கோபிட்டிய மண்சரிவு – மூவரின் சடலங்கள் மீட்பு

wpengine

பராளுமன்ற உறுப்பினர் திலும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு முன்னிலையில்…

wpengine

நாமலுக்கு எதிரான வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

Azeem Kilabdeen