உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு…

wpengine

திலங்க சுமதிபாலவை பதவி விலக்குமாறு கூட்டு எதிரணி அரசிடம் கோரிக்கை..

wpengine

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது…

wpengine