Top Story 1உள்நாட்டு செய்திகள்

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லாதமையினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து சாட்சியம் வழங்காமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நாமல் புகைப்படம்!

wpengine

பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சையுடன் சூளுரை.

wpengine

ரஞ்சன் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில்

wpengine