உள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டிற்கு இலக்காகி 14 பேர் பாதிப்பு…

பொகவந்தலாவ, லோய்னோன் தோட்ட பகுதியில் இன்று(29) 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேயிலைப் பறித்துக் ​கொண்டிருந்த தொழிலாளர்களை, தேயிலை மலை அடிவாரத்தில் உள்ள குளவி கூடு கலைந்து வந்து தாக்கியுள்ளது.

இதில் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

Related posts

இலங்கையின் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை …

wpengine

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

wpengine