உள்நாட்டு செய்திகள்

குழியொன்றில் வீழ்ந்து இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரிழப்பு..

குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தை பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு(05) இந்த சம்பவத்தில் 4 வயது 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவரே உயிரிழந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் தற்போது குருநாகல் பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மஹிந்த கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை

wpengine

டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை

wpengine

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

wpengine