உள்நாட்டு செய்திகள்

‘கெடவல்பிட்டிய சம்பத்’ பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ்மா அதிபரின் முகநூல் பக்கம் மீது சைபர் தாக்குதல்!

wpengine

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!

wpengine

மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

wpengine