உள்நாட்டு செய்திகள்

கெரவலப்பிட்டியவில் குப்பை கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(FASTNEWS|COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..

wpengine

ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முதன் முறையாக கடனுதவி

wpengine

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

wpengine