உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

நீர் குழாய்கள் பராமரிப்பு காரணமாக கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்த தொடக்கம் இப்பகேவத்த சந்தி வரையில் வாகன போக்குவரத்து நாளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை(06) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும்…

wpengine

மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்

wpengine

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine