உள்நாட்டு செய்திகள்

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை 4.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரினது சடலங்கள் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

அளுத்கம கலவரம் – இன்று வழக்கு விசாரணைக்கு

wpengine

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணத்தில் மேலும் தாமதம் – ரொய்ட்டர்ஸ்

wpengine

இன்று முதல் காலநிலையில் மாற்றம்….

wpengine