Top Story 1உள்நாட்டு செய்திகள்

கைது நடவடிக்கையில் முறையாக சட்டத்தினை அணுகவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்வது தண்டனையின் ஒரு பகுதி இல்லை என்பதோடு, கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது மற்று உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தூரநோக்குடன் உரிய முறையில் கடமையினை செய்யுமாறும் இதன்போது சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

wpengine

IMF உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் எங்கே? – விமல் வீரவன்ச..!

wpengine

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…

wpengine