Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனாவினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்விட்சர்லாந்து) -கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 712 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

wpengine

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

wpengine