Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு 354 பேர் இன்றும் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மேர்வினுக்கு கொலை மிரட்டல்

wpengine

இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை விபரம்..

wpengine

சில் துணி விநியோக விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டை விசாரிக்க திகதி அறிவிப்பு..

wpengine