Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் ICU வில் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது

Related posts

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

Azeem Kilabdeen

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகரிப்பு

wpengine

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது கூட்டமைப்பின் தலைவர்கள்..

wpengine