Top Story 2உள்நாட்டு செய்திகள்

 கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டம் நடத்தும் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

புதிய கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் [UPDATE]

wpengine

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது

wpengine