உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகள் 06 பேர் குணம் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,674 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவியின் வீட்டை ட்ரோனில் படம்பிடித்த இருவர் கைது…

wpengine

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு இன்று முதல்

wpengine

அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க ஆதரவு வழங்க மாட்டோம் – மனோ..

wpengine