Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஐவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

54, 39, 88, 79 மற்றும் 88 வயதுகளையுடைய (ஆண்களே) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிரியா அப்பாவி மக்களை குறிவைத்த இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்..

wpengine

திலகரத்ன தில்ஷானூக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில்  உறுப்புரிமை..

wpengine

இன்று(02) இரவு முதல் கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு

wpengine