Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்ட குடியிருப்பு…

wpengine

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

wpengine

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

wpengine