Top Story 1உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 4000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இன்று முதல் விசேட சேவை

wpengine

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

wpengine

தங்கம் கடத்திய அலிசப்றி தொடர்பான முழு அறிக்கை சுங்கத் துறையிலிருந்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது..!

wpengine