Top Story 2உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1011 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் மாத்திரம் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் 2,618 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் 2,097 பேரே புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹுபேய் நகர சுகாதார ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

42,200 பேர் சீனாவில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர் விவகாரம் – சுஷ்மா மங்களவுக்கு கடிதம்

wpengine

பக்தாத் குண்டு வெடிப்பில் இதுவரை 77பேர் பலி..

wpengine

பட்டாசு – வாண வேடிக்கைகளுக்கு தடை

wpengine