உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவை நகர சபைத்தலைவரருக்கு பிணை

மீதொட்டமுல்ல குப்பைக்கூளங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபைத்தலைவர் பத்ம உதய சாந்த, கொழும்பு மேலதிக நீதவானால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்…

wpengine

பதுளை பிரதேசத்திலுள்ள 5 பாடசாலைகளுக்கு பூட்டு. (Update)

wpengine

அரசுக்கு எதிரான ஜேவிபி இனது நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (10) விவாதத்திற்கு

wpengine