உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை(10) கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாளை(10) பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Related posts

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு

News Editor

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

wpengine

பௌசி, கமகே மற்றும் மனுஷ உள்ளிட்டோர் எதிர்கட்சியில் அமர்வு…

wpengine