உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

 

Related posts

திஸ்ஸ அத்தநாயக்கவை விடுவிக்க உத்தரவு…

wpengine

கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

wpengine

போதை வஸ்து பாவனைக்கு எதிராக,ஒரே நேரத்தில் வீதியில் இறங்கிய காத்தான்குடி மக்கள்..!

wpengine