உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராக மாட்டார்கள் – சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு

wpengine

திங்கள் நள்ளிரவு முதல் புகையிரத பணிபுறக்கணிப்பு…

wpengine

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்..!

wpengine