உள்நாட்டு செய்திகள்

கொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்…

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 32 வயதுடைய பெண் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை…

wpengine

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை

wpengine