உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

(FASTNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கொள்கலன் ஒன்று குடைசாய்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த கஹதுடுவ வெளியேற்றுப் பகுதியினால் வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.பீ.எம்.அஷ்ரப்

Azeem Kilabdeen

இலங்கை – அவுஸ்திரேலியா T20 மோதலில் களமிறங்கவுள்ள ரிக்கி பொண்டிங்..

wpengine