உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்…

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று

News Editor

கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்தோர் கைது

wpengine

விசாவில் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம்

wpengine