உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர்விநியோகம் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

wpengine

ஆர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் கொண்டாட்ட விடுமுறை – இது மன்னரின் உத்தரவு..!

wpengine