உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம்

wpengine

பியகம – கடுவலை பிரதான பாலம் வழமைக்கு…

wpengine

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

wpengine