உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற 110 பேர் கைது…

தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று(18) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று கொழும்பில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..

wpengine

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி

wpengine

ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க… ( அணி விபரம்)

wpengine