Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி..!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது.

அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு வந்து தேர்தலுக்கான பாதுகாப்பு பணத்தை வைப்பிலிட்டதாக டெய்லி சிலோன் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

பிறப்புச்சான்றிதழ் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

wpengine

14 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine