உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்

wpengine

டேன் பியசாத் உட்பட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

wpengine

தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

wpengine