உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் கொழும்பு 01 இல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மருந்தகங்களது பதிவு தற்காலிகமாக இடை நிறுத்தம்…

wpengine

ஈரான் ஆன்மீகத்தலைவர் மற்றும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு…

wpengine

2017 முதல் வைத்திய பீடத்திற்கு மேலதிகமாக நூறு மாணவர்கள் உட்சேர்க்கப்படும்..

wpengine