உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

தாமரை கோபுரத்திலிருந்து கீழே பார்த்தால் மக்களின் வறுமை தெரிகிறது – சஜித்..!

wpengine

விசாரணைக்கு சவேந்திர சில்வா நாட்டிற்கு அழைப்பு

wpengine

மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine