உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – கண்டி பிரதான வீதி வறக்காபொல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுராதபுரம் பொலன்னறுவை மற்றும் குருநாகல் நோக்கி பயணிக்கும் தனியார் வாகனங்கள் பஸ்யால கிரியுல்ல வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

wpengine

மலிங்க அடம்பிடிக்கிறார் இலங்கை மருத்துவர் குற்றச்சாட்டு

wpengine

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

wpengine