Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடல் வீதிக்கு முழுமையாக பூட்டு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழுமபு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்இ அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

wpengine

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது – அமைச்சர் ரிஷாட்…

wpengine

இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் படுகாயம்…

wpengine