Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் மற்றும் லோட்டஸ் வீதி நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நான் குற்றவாளியாக இருந்தால் மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

wpengine

ரக்பி வீரர்களது மரணம் தொடர்பில், முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை…

wpengine

இன்றைய தினமும் மருந்தகங்கள் திறப்பு

wpengine