வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(18) ஆரம்பமாகியது.

இன்று முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்திருந்தார்.

Related posts

2016 கட்டடக்கலை கண்காட்சியில் Ceyoka வின் insulation மற்றும் water proofing தயாரிப்புகள்

wpengine

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி

wpengine

இலங்கை – மாலைத்தீவு இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு…

wpengine